தூத்துக்குடி துறைமுக ஆணையம் மற்ற பதவிகளுக்கெல்லாம் தகுதியான ஆட்கள் இல்லை என அறிவித்துவிட்டும் இந்தி அதிகாரி பதவிக்கு மட்டும் ஆட்களை தேர்வு செய்துள்ளதை மதுரை எம்.பி சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.
தூத்துக்குடி துறைமுக ஆணையம் மற்ற பதவிகளுக்கெல்லாம் தகுதியான ஆட்கள் இல்லை என அறிவித்துவிட்டும் இந்தி அதிகாரி பதவிக்கு மட்டும் ஆட்களை தேர்வு செய்துள்ளதை மதுரை எம்.பி சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.